Tuesday, October 9, 2012

எக்சிமா(காலில் நீர் வடிதல்)

ஆடாதோடைஇலை, இலுப்பை இலை, அவித்து கழுவுதல். பின்னர் புங்கம் பட்டை, உப்பு, மஞ்சள், வெங்காயம்,  ஆகியவற்றை அரைத்து இரவில் பூசுதல்.

No comments: