Tuesday, October 9, 2012



பற்சூத்தை
  1. முள்முருக்கமிலைச் சாறு,கற்பூரம், நல்லெண்ணை கலந்து வாயில் விட்டுக் கெப்பளிக்கவும்














பல்லுக்கொதி

  1. முந்திரியம் பட்டை,பனம்வேர்,வைக்கோல்,உப்பு,ஆகியவற்றை அவித்து வாயை நன்றாக கொப்பளித்தல்








எக்சிமா(காலில் நீர் வடிதல்)

ஆடாதோடைஇலை, இலுப்பை இலை, அவித்து கழுவுதல். பின்னர் புங்கம் பட்டை, உப்பு, மஞ்சள், வெங்காயம்,  ஆகியவற்றை அரைத்து இரவில் பூசுதல்.

காலாணி


வசம்பு, மஞ்சள், மரதோண்ட்டி, கற்பூரம், தேசிப்புளி விட்டு அரைத்துக் காலில் கட்டுதல்

கணச்சூடு



  1. பசுப்பாலில் வில்வம் பழத்தை கலக்கிப் பருகுதல்.
  2. ஆட்டுப்பாலுடன் சின்னச் சீரகத்தைச் சேர்த்து அவித்துப் பருகுதல்.


Monday, October 8, 2012

கண் வருத்தம்



பித்த வெடிப்பு



  1. மரதோண்டி இலையை இடித்து தேசிப்புளி விட்டுப் பூசுதல்.
  2.   அரசமரப் பட்டையின் பாலைப் பூசுதல்.